பெரியமறை ஸ்ரீனிவாச பெருமாள்
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 15 கி மீ தொலைவிலும் அரியலூர் மாவட்டம் திருமனூரில் இருந்து 10 கி மீ தொலைவில் உள்ளது பெரியமறை . வைணவ ஆச்சாரியரான ஆளவந்தார் சோழ மன்னன் பரிசாக கொடுத்த பாதி
தேசத்தில் வைணவ சாம்ராஜ்யத்தை நிறுவினார் .அவர் அரசராக இருந்த போது நிர்மாணிக்கபட்டது தான் இத் திருக்கோயில் .இவ்வாலயத்தின் சிறப்பு
திருமலையில் உற்சவராக இருக்கும் ஸ்ரீனிவாசன் இவ்வாலயத்தில் மூலவராக காட்சி அளிக்கிறார் .திருமலையில் மூலவராக காட்சி தரும் வேங்கடவன் இவ்வாலயத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி என்னும் திருநாமத்துடன் உற்சவராக காட்சி தருகிறார் . வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலம் .பதவி உயர்வு ,மற்றும் வேலை வாய்ப்பு வேண்டுவோர் தரிசிக்கவேண்டிய திருத்தலம் பெரியமறை .
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 15 கி மீ தொலைவிலும் அரியலூர் மாவட்டம் திருமனூரில் இருந்து 10 கி மீ தொலைவில் உள்ளது பெரியமறை . வைணவ ஆச்சாரியரான ஆளவந்தார் சோழ மன்னன் பரிசாக கொடுத்த பாதி
தேசத்தில் வைணவ சாம்ராஜ்யத்தை நிறுவினார் .அவர் அரசராக இருந்த போது நிர்மாணிக்கபட்டது தான் இத் திருக்கோயில் .இவ்வாலயத்தின் சிறப்பு
திருமலையில் உற்சவராக இருக்கும் ஸ்ரீனிவாசன் இவ்வாலயத்தில் மூலவராக காட்சி அளிக்கிறார் .திருமலையில் மூலவராக காட்சி தரும் வேங்கடவன் இவ்வாலயத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி என்னும் திருநாமத்துடன் உற்சவராக காட்சி தருகிறார் . வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலம் .பதவி உயர்வு ,மற்றும் வேலை வாய்ப்பு வேண்டுவோர் தரிசிக்கவேண்டிய திருத்தலம் பெரியமறை .
No comments:
Post a Comment